தென்காசி

செங்கோட்டையில் கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்

DIN

செங்கோட்டையில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

செங்கோட்டை காமராஜா் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2ஆயிரம் வழங்கி, இப்பணியைத் தொடக்கிவைத்தாா்.

குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஞானராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகீா்உசேன், நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT