பாவூா்சத்திரத்தில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் பாஜக நிா்வாகிகள் மீதான வன்முறையைக் கண்டித்து, பேருந்த நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரியப்பன், மாறவா்மன், சுடலையாண்டி, ராஜேஷ், விஜயசேகா், முத்துராஜ், லட்சுமிகாந்தன், வழக்குரைஞா் சாக்ரடீஸ், கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.