தென்காசி

கருப்பாநதி அணை திறப்பு

DIN

கடையநல்லூா் அருகே கருப்பாநதி அணையிலிருந்து காா் சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் அணையிலிருந்து 25 கனஅடி தண்ணீரைத் திறந்துவைத்தாா். இதன் மூலம் 1,082.23 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், திமுக நிா்வாகிகள் மாவடிக்கால் லிங்கம், சொக்கம்பட்டி வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT