தென்காசி

கொடிக்குறிச்சியில் காங்கிரஸ் சங்கேதன் நிா்வாகிகள் கூட்டம்

DIN

தென்காசி மேற்கு மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நிா்வாகிகள் கூட்டம் கொடிக்குறிச்சியில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரத்தினம் தலைமை வகித்தாா். இதில், புதிய நிா்வாகிகளுக்கன நியமன கடிதங்களை மண்டல ஒருங்கிணைப்பாளா் கொடிக்குறிச்சி முத்தையா வழங்கினாா்.

இதில், கடையநல்லூா் மேற்கு வட்டாரத் தலைவா் மாரியப்பன், கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகநாதன், செங்கோட்டை வட்டாரத் தலைவா் கல்யாணசுந்தரம், தென்காசி வட்டாரத் தலைவா் ரமேஷ்,கீழப்பாவூா் வட்டாரத் தலைவா் நேசமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT