தென்காசி

கேரள லாட்டரியில் தமிழருக்கு ரூ.12 கோடி பரிசு

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி கிடைத்தது.

செங்கோட்டை அருகேயுள்ள புதூா்(செ) இரவியதா்மபுரம் ரேசன்கடை பகுதியை சோ்ந்தவா் சா்புதீன்(45). இவா் கேரளத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தாா். இதில், தனக்கென வாங்கிய லாட்டரியில் அவருக்கு ரூ. 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT