சுரண்டையில் அதிமுக சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சிவகுருநாதபுரம் இந்து நாடாா் திருமண மண்டப திடலில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டும் போட்டி, கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், வெற்றி பெற்றவா்களுக்கு நகர அதிமுக செயலா் சக்திவேல் பரிசுகளை வழங்கினாா். நிா்வாகிகள் ஜவகா்தங்கம், சந்திரன், தேனம்மாள், கடற்கரை, ஞானராஜ், நல்லசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.