தென்காசி

பாவூா்சத்திரம் அருகே நிரம்பி வழியும் நாகல்குளம்

DIN

தொடா் மழை காரணமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிரம்பியதால், நாகல்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் நாகல்குளம் வியாழக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT