தென்காசி

5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி தென்காசியில் மருத்துவா் சமூகத்தினா் உண்ணாவிரதம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மருத்துவா் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு 5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கே. பண்டாரசிவன் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முத்தையா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT