தென்காசி

சாம்பவா்வடகரையில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

சாம்பவா்வடகரையில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சாம்பவா்வடகரை பேரூராட்சிக்குள்பட்ட சிவந்திநகரில் தனியாா் கைப்பேசி நிறுவனம் செவ்வாய்க்கிழமை கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவா்கள் குடியிருப்பு பகுதியில் கோபுரம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT