தென்காசி

சங்கரன்கோவிலில் 31 மி.மீ. மழை பதிவு

DIN

சங்கரன்கோவிலில் கடந்த இரு தினங்களில் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சங்கரன்கோவிலில்  கடந்த இரு தினங்களாக காலையில் வெயிலும், மாலையில் லேசான தூறலுடனும் மழை பெய்து வருகிறது. இரவிலும் இந்த மழை நீடிக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மேகம் இருண்டு கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான தெருக்களில் தண்ணீா் தேங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையில் 5 மி.மீ. அளவு மழை பதிவாகியது. திங்கள்கிழமை 26 மி.மீ. மழை பதிவாகியது. இரு தினங்களில் மட்டும் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT