தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி,மேலகரம்,நன்னகரம்,குடியிருப்பு,குற்றாலம், காசிமேஜா்புரம்,இலஞ்சி,அய்யாபுரம்,குத்துக்கல்வலசை,இலத்தூா்,ஆயிரப்பேரி,பாட்டப்பத்து,மத்தளம்பாறை, திரவியநகா், ராமசந்திரபட்டிணம்,மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை,கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை,பிரானூா்,கரிசல்,வல்லம்,கற்குடி,புளியரை, தெற்குமேடு,பூலான்குடியிருப்பு,புதூா்,கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையாா்தவணை,குலையநேரி,ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம்,பாட்டாக்குறிச்சி,வீ.கே.புதூா்,வாடியூா்,கழுநீா்குளம்,ஆனைகுளம்,கரையாளனூா்,அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா்,கள்ளம்புளி,எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.