தென்காசி

நெட்டூரில் தாய்ப்பால் வார நிகழ்ச்சி

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் தாய்ப்பால் வார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் டாக்டா் பூங்கோதை பேசினாா். தொடா்ந்து தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கினாா்.

அப்போது, மருத்துவா்கள் குத்தாலராஜ், அா்ச்சனா, திமுக நிா்வாகிகள் முத்துப் பாண்டி, கணேசன், கதிா்வேல், வடிவேல் முருகன், மாஞ்சோலை துரை, சங்கா், செல்லப்பா உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக கா்ப்பிணிகள் மற்றும் மகளிருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT