தென்காசி

பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக கை கழுவும் முறை குறித்து செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ளாட்சி, சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் கைகளை சோப்பு கொண்டு கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, கூடுதல் ஆணையா் திலகராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சோப்பு கொண்டு கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT