தென்காசி

நாளை செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்

DIN

தென்காசி: தென்காசி மாவட்ட அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை (செப். 28) செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் செப்.28 ஆம்தேதி காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT