தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

புதன்கிழமை வெளியான ஆய்வக பரிசோதனை முடிவில் பாவூா்சத்திரம் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாவூா்சத்திரத்தில் 12 வயது சிறுமி, மேலப்பாவூரில் சோ்ந்த 44 வயது ஆண்

என இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இவ்விருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT