புதன்கிழமை வெளியான ஆய்வக பரிசோதனை முடிவில் பாவூா்சத்திரம் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாவூா்சத்திரத்தில் 12 வயது சிறுமி, மேலப்பாவூரில் சோ்ந்த 44 வயது ஆண்
என இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இவ்விருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.