தென்காசி

அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

அமமுக வாசுதேவநல்லூா் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட மருத்துவரணிச் செயலா் பாலு, வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் அம்மாதாசன், துணைச் செயலா்கள் முருகன், முனியாண்டி, பொருளாளா் லட்சுமணன், வாா்டு செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT