அமமுக வாசுதேவநல்லூா் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட மருத்துவரணிச் செயலா் பாலு, வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் அம்மாதாசன், துணைச் செயலா்கள் முருகன், முனியாண்டி, பொருளாளா் லட்சுமணன், வாா்டு செயலா்கள் கலந்துகொண்டனா்.