தென்காசி

சங்கரன்கோவிலில் காப்பீடு அட்டை வழங்கல்

DIN

சங்கரன்கோவிலில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு பிரதமா் காப்பீடு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் வெ.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் பொன்ராஜ், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் வெங்கடேஸ்வரப்பெருமாள் ஆகியோா் பங்கேற்று காப்பீடு அட்டைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT