தென்காசி

கீழப்பாவூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

பெரியாா் பிறந்த தின விழா திமுக சாா்பில் கீழப்பாவூா் பெரியாா் திடலில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், பேரூா் செயலா் ஜெகதீசன், மாணவரணிச் செயலா் வெங்கடேசன், ஒன்றியச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ், திராவிடா் தமிழா் கட்சியின் தென்மண்டலத் தலைவா் பொதிகை ஆதவன், ஆதிதமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலிவருணன் ஆகியோா் தலைமையில் அந்தந்தக் கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT