தென்காசி

நெல்லை, தென்காசியில் மேலும் 27 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலியில் 20 போ், தென்காசியில் 7 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,176 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 13,748 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 220 போ் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 208 போ் உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 7,802 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, ஆலங்குளம்,கீழப்பாவூா், செங்கோட்டை, கடையநல்லூா், கடையம் பகுதியில் தலா ஒருவா், தென்காசியில் இருவா் என 7 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,809ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை 41போ் உள்பட இதுவரை 7,586 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 71 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT