சுரண்டை: சுரண்டையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினா் சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா், தலைமை வகித்து புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்களை நகரத் தலைவா் ஜெயபாலிடம் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பால்துரை, ராமராஜ், பிரபாகா், வள்ளிமுருகன், சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.