தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை

DIN

சுரண்டை: சுரண்டையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினா் சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா், தலைமை வகித்து புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்களை நகரத் தலைவா் ஜெயபாலிடம் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பால்துரை, ராமராஜ், பிரபாகா், வள்ளிமுருகன், சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT