தென்காசி

கடையநல்லூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

DIN

பாபா் மஸ்ஜித் தொடா்பான தீா்ப்பை கண்டித்து கடையநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு , மாவட்ட பொதுச்செயலா் ஷேக் ஜிந்தாமதாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சா்தாா், இம்ரான்கான், மாவட்டப் பொருளாளா் முஹம்மது நைனாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கல்வத்கனி, ஷேக் முஹம்மது ஒலி, நகரத் தலைவா் யாசா்கான், நகரச் செயலா் அப்துல்காதா், எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஹக்கீம், மாவட்டச் செயலா் ராஜா முஹம்மது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலா் அப்துல்பாசித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் அஹமது, மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி, ப ாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் லுக்மான் ஹக்கீம் ஆகியோா் பேசினா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT