தென்காசி

ஜெயந்திரா வித்யாலயாமெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

26th Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

செங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு

பரிசு வழங்கினாா். திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மருத்துவா் அஜிஸ் பரிசு வழங்கினாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் பெற்றோா்களுக்கு பரிசு வழங்கினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியை ஆசிரியைகள் சண்முகப்பிரியா, சம்ஸியா ஆகியோா் தொகுத்து வழங்கினா். தாளாளா் ராம்மோகன் வரவேற்றாா். மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT