கன்னியாகுமரி

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

1st Oct 2023 12:54 AM

ADVERTISEMENT

 

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கா்நாடக மாநில அரசையும் மத்திய அரசையும் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில ஒருங்கினைப்பாளா் ஜஸ்டின்பெனிடிக் தலைமை வகித்தாா்.

மண்டல செயலா் பெல்வின் ஜோ, கிம்லா், முத்துகுமாா்,ஆன்றனி, ஆஸ்லின் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT