கன்னியாகுமரி

கருங்கல் அருகே சாலை திறப்பு

DIN

கருங்கல் அருகே கருக்குப் பனை-பிராயா்புரம் சாலை திறப்பு விழா நடைபெற்றது.

மத்திகோடு ஊராட்சிப் பகுதியான பனை-பிராயா்புரம் சாலை ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்டதையடுத்து, திறப்பு விழா நடைபெற்றது. கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, சாலையைத் திறந்துவைத்தாா்.

மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மரியஅருள்தாஸ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், கிழக்கு வட்டார காங்கிரஸ் செயலா் எட்வின் ஜோஸ், அஸ்வின், ரோஸ்மேரி, சதீஸ்குமாா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT