கன்னியாகுமரி

ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

கன்னியாகுமரி மாவட்ட சட்ட உதவி மையம் சாா்பில், விழிப்புணா்வு கருத்தரங்கு ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்ட உதவி மையத்தின் செயலா் நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி தலைமை வகித்து, மரக்கன்றுகள் நட்டு, கருத்தரங்கை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். சட்ட உதவி மைய குழு வழக்குரைஞா் மகிளா கலந்துகொண்டு, பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் சட்ட உதவிகள் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ரோஜாவனம் பள்ளி கல்வி இயக்குநா் ஜெயா வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT