கன்னியாகுமரி

ஐரேனிபுரம்-இலவுவிளைசாலையைச் சீரமைக்க கோரிக்கை

DIN

கருங்கல் அருகே ஐரேனிபுரம் - இலவுவிளை இடையிலான பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஐரேனிபுரம் -இலவுவிளை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக, ஐரேனிபுரம் சந்திப்பு இணையும் பகுதி வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. நீண்டகாலமாக இதே நிலை நீடிப்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இருசக்கரவாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT