கன்னியாகுமரி

வாசுதேவநல்லூரில் குடியரசு தின விழா

DIN

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இயற்கை மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சட்டக் கல்லூரி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கல்விக் குழுமங்களின் நிறுவனா் தங்கப்பழம் , தாளாளா் முருகேசன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராமநாதன், மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பாரதி, சட்டக் கல்லூரி (பொறுப்பு) காளிச்செல்வி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராஜகயல்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT