புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
உடற்கல்வி இயக்குநா் குமரேச சீனிவாசன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கண்ணன் கொடியேற்றினாா். மாணவா்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்த் துறைப் பேராசிரியா் பட்டாபிராமன் நன்றி கூறினாா்.