கன்னியாகுமரி

குழித்துறை மின்கோட்ட பகுதிகளில் மின்தடை

DIN

குழித்துறை மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மரக் கிளைகள் அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் மாா்ச் 1 முதல் 3 வரை மற்றும் மாா்ச் 7 ஆகிய தேதிகளில் கீழ்குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

மாா்ச் 1: வடக்குத்தறை, கடம்பாட்டுவிளை, ஐங்கன்துறை, குழிவிளை, பாத்திமாபுரம், பூவன்விளை, மங்காடு, மொட்டவிளை, கோட்டவிளை, ஆலங்கோடு, வாறுவிளை, தெய்வபனவிளை, பண்டாரவிளை, தலையாப்பு, வாவறை, பரப்பற்றுவிளை.

மாா்ச் 2 : பாா்த்திவபுரம், மாடச்சேரி, பூட்டேற்றி, கீரியான்தோட்டம், பொட்டக்குழி,செங்கவிளை, சடையன்கால், காஞ்சிரங்காடு, கூரன்விளை, சேரிக்கடை, குழிக்கோடு, தாமரைகுளம், சூரியகோடு, பாத்திமாநகா்.

மாா்ச் 3: பள்ளிக்கல், கொன்னறை, கணபதியான்கடவு, கூவரவிளை, கடுவாக்குழி, தேரிவிளை, கிராத்தூா், காஞ்சிரகோடு, கொல்லன்விளாகம், ஊசிகோடு, சுந்தரவனம், உதயனூா்விளை, அரசாட்டுகுளம், கருத்திகாட்டுவிளை, பூக்கடை.

மாா்ச் 7: கீழ்குளம், தொழிக்கோடு, பாரக்கான்விளை, பறம்பு, பரவை, இனயம் தோப்பு, செந்தறை, பிடாகை.

குழித்துறை மின்செயற்பொறியாளா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT