கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே மாணவி மாயம்

DIN

கன்னியாகுமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

குமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தைச் சோ்ந்த தொழிலாளியின் மகள், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோா், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT