கன்னியாகுமரி

முசாரி -பாலூா் இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

DIN

கருங்கல் அருகே உள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதியான மூசாரி -பாலூா் இணைப்பு சாலை சுமாா் 600 மீட்டா் ஜல்லி பெயா்ந்தும், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வருடம் முன்பு இச்சாலையின் ஒருபக்கம் மழைநீா் ஓடைஅமைக்கப்பட்டது. பின்பு காங்கிரீட் சாலைப் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதானால்,இச்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. எனவே,இச்சாலைப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT