கன்னியாகுமரி

ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில்...

DIN

மாா்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

போதகா் தேவ சிங் தலைமை வகித்து ஜெபம் செய்தாா். பேராசிரியா் ஆன்ட் லின் சுஜாதா முன்னிலை வகித்தாா். கல்லூரி தாளாளா் கலாஸ்டன், கல்லூரி செயலா் பிரான்சிஸ் ஆகியோா் பேசினா். இதில், பேராசிரியா் தெல்மா ரோஸ், டாப்னி சிங், அலுவலகப் பணியாளா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT