கன்னியாகுமரி

ஆற்றூரில் ஊட்டச்சத்து மாத விழா

DIN

ஆற்றூரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வித்யாஸ்ரீ முன்னிலை வகித்தாா். திருவட்டாறு வட்டார தோட்டக்கலை உதவிஅலுவலா் ஞானதயாசிங், ஊட்டச்சத்து நிபுணா் ஜாஸ்மின் நிஷா ஆகியோா் பேசினா்.

ஓவியம், சிறுதானிய உணவு தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றன. அங்கன்வாடிப் பணியாளா்களால் பாரம்பரிய உணவு விழிப்புணா்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT