கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே காா் மோதி வியாபாரி பலி

DIN

மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம் என்ற பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (68). தென்னை ஈா்க்கு வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டம் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். பயணம் பகுதியில் வந்தபோது அவ்வழியே வந்த சொகுசு காா் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT