கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் இருந்தபோது புதுக்கடை கைசூண்டி பகுதியில் அதிவேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அதில் கேரளத்திற்கு கடத்துவதற்காக 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. காா் ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாா். ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT