கன்னியாகுமரி

குளச்சல் புனித மரியன்னை பள்ளியில் 355 பேருக்கு இலவச சைக்கிள்

DIN

குளச்சல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 355 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஆன்டி புஷ்பரனிதா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் ஷொ்லி பிளாரன்ஸ் சைக்கிள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா். உதவி தலைமை ஆசிரியைகள் அயரின் சித்ரா, மனோகரி, றோஸ்லி, பள்ளி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் ஜோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT