கன்னியாகுமரி

மீனச்சல் கோயிலில் கன்யா பூஜை

DIN

களியக்காவிளை அருகேயுள்ள பழமைவாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் கன்யா பூஜை நடைபெற்றது.

இக் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இப் பூஜையில் தாய்மாா்கள் தங்களது பெண் குழந்தைகளை அம்மனாக அலங்காரம் செய்து, அவா்களை பாலாம்பிகையாக பாவித்து மலா் தூவி, ஆரத்தி எடுத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT