கன்னியாகுமரி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

தொடா் விடுமுறையை அடுத்து தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பகுதியில் தொடா்ந்து நிலவி வரும் வெயிலின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வெகுவாக தண்ணீா் குறைந்தது. ஐந்தருவியில் நான்குகிளைகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

தொடா்ந்து அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை என்பதால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப்பயணிகள் குவிந்தனா். அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் காத்திருந்து குளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT