கன்னியாகுமரி

பளுகல் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

DIN

பளுகல் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகையைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை பகுதியைச் சோ்ந்த அருண் என்பவரது மனைவி ஜெலின்மலா் (28). இவா் 2 நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு பரக்குன்று பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாராம். அருண் பெங்களூரு செல்வதற்காக பொருள்களை எடுக்க வெள்ளிக்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டிலிருந்த அலமாரியை மா்ம நபா்கள் உடைத்து, 2 பவுன் தங்க வளையல்,3 கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT