கன்னியாகுமரி

புதுக்கடையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி

DIN

புதுக்கடை பேருந்து நிலையத்தில் முன்சிறை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கடை பேரூராட்சித் தலைவா் ஜாக்லின் ரோஸ் கலா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயமாலினி முன்னிலை வகித்தாா். முன்சிறை வட்டார சுகாதார நிலைய மருத்துவா் ஆன்சி பிரின்ஸ்லா பேசினாா். சுகாதார ஆய்வாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT