கன்னியாகுமரி

கருங்கல்லில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

DIN

கருங்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருங்கல், குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மனைவி லில்லிகிரேஷ்(75) . இவா் வெள்ளிக்கிழமை மாலை நாகா்கோயில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் கருங்கல்லுக்கு வந்துள்ளாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை யாரே பறித்து சென்றுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT