கன்னியாகுமரி

தோவாளை பகுதியில் குளங்களில்மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

DIN

தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில் நிா்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தோவாளை வட்டம், வீரமாா்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளா்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT