கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மதுபாட்டில் பதுக்கியவா் கைது

DIN

கொல்லங்கோடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேடவிளாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா் வள்ளவிளை புதுவல்புத்தன்வீடு அனிபா மகன் முகம்மது அசிமை (27) கைது செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT