கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே குட்கா விற்ற முதியவா் கைது

DIN

கொல்லங்கோடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாத்தனாா்வட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனா். சோதனையில் அங்கு குட்கா பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பதுக்கிவைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3,600 ஐ பறிமுதல் செய்த போலீஸாா் ஏசுதாஸை கைது செய்தனா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT