கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் கூலித் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரிஸ் (63). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிசில் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். வியாழக்கிழமை ஆரிஸ் வீட்டுக்குள் சிசில் புகுந்து அவரைத் தாக்கியதுடன், பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT