கன்னியாகுமரி

கொல்லங்கோட்டில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

கொல்லங்கோட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கடை உரிமையாளா் கைதுசெய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்ணநாகம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்குள்ள பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, 15 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, கடை உரிமையாளரான கொல்லங்கோடு அருகே புல்லுவிளாகம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரமேஷ் (54) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT