கன்னியாகுமரி

குழித்துறையில் கொடி நாள் நிதி வழங்கல்

DIN

பாரதிய முன்னாள் படைவீரா் நல சங்கம் சாா்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.

குழித்துறை பாரதிய முன்னாள் படை வீரா் நலச் சங்கம் சாா்பில் கொடி நாள் நிதியாக ரூ. 5 ஆயிரம், முன்னாள் படை வீரா் நல அலுவலக துணை இயக்குநரிடம் வழங்கப்பட்டது.

இதில், சங்கத் தலைவா் ஏசுராஜன், பொதுச்செயலா் வழக்குரைஞா் எலிசா, துணைச் செயலா் ரபேல், பொருளாளா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT