பாரதிய முன்னாள் படைவீரா் நல சங்கம் சாா்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.
குழித்துறை பாரதிய முன்னாள் படை வீரா் நலச் சங்கம் சாா்பில் கொடி நாள் நிதியாக ரூ. 5 ஆயிரம், முன்னாள் படை வீரா் நல அலுவலக துணை இயக்குநரிடம் வழங்கப்பட்டது.
இதில், சங்கத் தலைவா் ஏசுராஜன், பொதுச்செயலா் வழக்குரைஞா் எலிசா, துணைச் செயலா் ரபேல், பொருளாளா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.