கன்னியாகுமரி

திற்பரப்பு பேரூராட்சிக் குளத்தில் தூய்மைப் பணி

DIN

திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு சிறக்குளத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

‘நகரங்களின் தூய்மை மக்கள்’ இயக்கத்தின் ஒருபகுதியாக இப்பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி தலைமை வகித்தாா்.

செயல் அலுவலா் பெத்ராஜ் முன்னிலை வகித்தாா். 3ஆவது வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா், முன்னாள் உறுப்பினா் ஜான் எபநேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குளத்தில் மண்டிக் கிடந்த நீா்த்தாவரங்களை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா். குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

SCROLL FOR NEXT