கன்னியாகுமரி

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு உடல் நலக்குறைவு

DIN

குலசேகரம் அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

குலசேகரத்திலிருந்து தேங்காய்ப்பட்டினத்திற்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. காப்புக்காட்டைச் சோ்ந்த ராஜேந்திரன் (58) பேருந்தை ஓட்டிச் சென்றாா். பேருந்தில் சுமாா் 20 பயணிகள் இருந்தனா். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே சென்றபோது ஓட்டுநா் ராஜேந்திரனுக்கு திடீா் தலைசுற்றல் மற்றும் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பேருந்தின் வேகத்தைக் குறைத்து சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினாா்.

பின்னா் நடத்துநா் மற்றும் பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT