கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

DIN

கருங்கல்லில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கப்பியறை, செம்மண்தரை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னையன் (78). இவா் கடந்த வாரம் கருங்கல் தபால் நிலையம் முன் நடந்து சென்றாா். அப்போது அவா் மீது காா் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ம ருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT